Police Department News

மதுரை மாநகர் ஜெய்ஹிந்த்புரம் வீரமாகாளியம்மன் குடியிருப்போர் சங்கத்தின் சார்பில் நடந்த தடுப்பூசி முகாமில் காவல் கூடுதல் உதவி ஆணையர்கள் பங்கேற்பு.

மதுரை மாநகர் ஜெய்ஹிந்த்புரம் வீரமாகாளியம்மன் குடியிருப்போர் சங்கத்தின் சார்பில் நடந்த தடுப்பூசி முகாமில் காவல் கூடுதல் உதவி ஆணையர்கள் பங்கேற்பு.

ஜெய்ஹிந்த்புரம் வீரமாகாளியம்மன் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் நடந்த தடுப்பூசி முகாமில் மதுரை மாநகராட்சி ஆணையர் திரு. KP கார்த்திக்கேயன் IAS காவல் கூடுதல் உதவி ஆணையர்கள் திரு. சூரக்குமார் ச.ஒ திரு. ரமேஷ் குற்றபிரிவு ஆகியோர் கலந்து கொண்டனர். சங்க தலைவர் திரு. நாகராஜன் அட்வகேட் செயலாளர் திரு. நாகப்பன் மற்றும் பலர் வரவேற்றனர். மாநகராட்சி இணை பொறியாளர் திரு. பாபு அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.