Police Department News

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 13 காவல் துறையினர்க்கு மாவட்ட எஸ்.பி வெகுமதி வழங்கி பாராட்டினார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 13 காவல் துறையினர்க்கு மாவட்ட எஸ்.பி வெகுமதி வழங்கி பாராட்டினார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 13 காவல்துறையினர்க்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிவு செய்ய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிபாளர்‌‌‌ மணிவண்‌‌‌ணன்‌‌‌ IPS உத்தரவிட்டிருந்தார் . இதன்படி போலீசார் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர், மற்றும் பிற வழக்குகளில் எதிரிகள் தண்டனை பெறுவதற்காக காவலர்கள் சிறப்பாக பணி புரிந்தனர்.

இதனடிப்படையில், நேற்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து திருநெல்வேலி மாவட்ட காவல்‌‌‌ கண்‌‌‌கானிப்‌‌‌பாளர்‌‌‌ மணிவண்‌‌‌ணன்‌‌‌ IPS சிறப்பாக பணிபுரிந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களின் மெச்சத் தகுந்த பணியை வாழ்த்தி வெகுமதி வழங்கி பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published.