Police Department News

பெசன்ட் நகர் மயானபூமி தொழிலாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் J5 சாஸ்திரி நகர் காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.முருகன் சட்டம் ஒழுங்கு மற்றும் V.GOPI (Rotary Community Corps Blue Waves Ch TN அவர்களால் வழங்கப்பட்டது.

பெசன்ட் நகர் மயானபூமி தொழிலாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் J5 சாஸ்திரி நகர் காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.முருகன் சட்டம் ஒழுங்கு மற்றும் V.GOPI (Rotary Community Corps Blue Waves Ch TN அவர்களால் வழங்கப்பட்டது.

01.07.2021 இன்று காலை 10.30 மணியளவில் சென்னை பெருநகர மாநகராட்சி பெசண்ட் நகர் மயானபூமி தொழிலாளர்களாகிய 10 பேருக்கு சுமார் ரூபாய் 15000 மதிப்புள்ள அரிசி பருப்பு எண்ணெய் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நலத்திட்ட உதவிகளை J5 சாஸ்திரி நகர் காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.முருகன்( சட்டம் ஒழுங்கு) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு PRESIDENT.V.GOPI ( Rotary Community Corps Blue Waves Ch TN) அவர்கள் மூலமாக and Rotary Community Corps Blue Waves Ch TN குழுவினர்களுடன் வழங்கப்பட்டது.கொரோனா பெருதொற்றில் அதிகமானோர் இறந்து இறுதியில் மயானபூமியில் அடக்கம் செய்யப்டுகின்றனர்.இப்படி தினம் தோறும் மயானத்தில் அதிகமாக சடலங்கள் வந்த வண்ணம் உள்ளன ஆனால் அந்த சடலங்களை எரிப்பதற்கும் புதைப்பதற்கும் அரசாங்கம் தொழிலாளர்கள் மூலமாக கையாண்டு வருகிறது.அப்படிப்பட்ட தெய்வீக தொழிலாளர்களுக்கு உதவி செய்ய Rotary Community Corps Blue Waves Ch TN அவர்களால் உணவு, கிருமிநாசினி,முககவசம,கபசூரகுடிநீர் மற்றும் அரிசி பருப்பு எண்ணெய் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறார்கள்.இப்படிபட்ட நற்செயல்களை மக்களும் காவல்துறை உயர் அதிகாரிகளும் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.