Police Department News

உங்கள் மனுக்களின் மீது நடவடிக்கை இல்லையா?என்னை தொடர்பு கொள்ளுங்கள். இறையன்பு.

உங்கள் மனுக்களின் மீது நடவடிக்கை இல்லையா?என்னை தொடர்பு கொள்ளுங்கள். இறையன்பு.

உங்களுடைய மனுக்கள் மீது அரசு ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் 044 – 25671764
என்ற எண்ணில் தலைமைச் செயலாளரை தொடர்பு கொள்ளலாம்.

இது மனுநீதி சோழனின் ஆட்சி 24 மணி நேரத்தில் உங்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.