
மதுரை மாநகரின் புதிய காவல் துணை ஆணையராக (குற்றம்) திரு.K. பழனிகுமார் அவர்கள் இன்று (06.11.2019) பொறுப்பேற்றுக்கொண்டார்
மதுரை மாநகரின் புதிய காவல் துணை ஆணையராக (குற்றம்) திரு.K. பழனிகுமார் அவர்கள் இன்று (06.11.2019) பொறுப்பேற்றுக்கொண்டார்
பெங்களூரு:வழக்கறிஞர்கள் தொழிலில் பெண்கள் நிலைமை குறித்து பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தேசிய சட்ட பல்கலையின் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியதாவது: வழக்கறிஞர்கள் தொழிலில் பெண்கள் அதிகம் ஈடுபட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் அதிக அளவில் பெண்கள் இந்தத் துறையில் ஈடுபட வேண்டும். பெண்களுக்கு அதிக வாய்ப்பு தரும் அதே நேரத்தில், பணியிடங்களில் பெண்களுக்கு தேவையான வசதிகளும் […]
கல்வி உதவித்தொகை பெற்று தருவதாக மோசடி- கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் தமிழகத்தில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்- 2 படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களின் விவரங்களை ஒரு கும்பல் ஆன்லைன் மூலமாக சேகரித்தனர். பின்னர் அவர்களை செல்போன் மற்றும் வாட்ஸ் அப் மூலம் பெற்றோரை தொடர்பு கொண்டு உங்களது மகன், மகளுக்கு அரசு மூலமாக உதவித்தொகை பணம் கிடைத்துள்ளது என அரசு அலுவலர்கள் போல் பேசி உள்ளனர். மேலும் அந்த கும்பல் வாட்ஸ் அப்பில் […]
30.08.2023 இன்று எழும்பூர் மற்றும் சிந்தாதிரிப்பேட்டை காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள மாணவ,மாணவிகளுக்கு கக்கன் திரைப்படம் மூலம் ஆசானாகவும், நல்ல வைத்தியராகவும் திகழ்ந்தனர. சென்னை பெருநகர சிந்தாதிரிப்பேட்டை மற்றும் எழும்பூர் காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ மாணவிகளுடன் இணைந்து எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கத்தில் கக்கன் திரைப்படத்தை இலவசமாக கண்டு களிக்கும் விதமாக சிந்தாரப்பேட்டை மற்றும் எழும்பூர் போலீசார் தலைமையில்திரையரங்கத்தில் கண்டு கழித்தனர் மேலும் மாணவ,மாணவிகள் தற்போது உள்ள சமூதாய சூழ்நிலையில் பலவிதமான தீயபழக்கத்தில் ஈடுபட்டு […]