
மதுரை மாநகரின் புதிய காவல் துணை ஆணையராக (குற்றம்) திரு.K. பழனிகுமார் அவர்கள் இன்று (06.11.2019) பொறுப்பேற்றுக்கொண்டார்

மதுரை மாநகரின் புதிய காவல் துணை ஆணையராக (குற்றம்) திரு.K. பழனிகுமார் அவர்கள் இன்று (06.11.2019) பொறுப்பேற்றுக்கொண்டார்
கடனை செலுத்தாத வாகனத்தை வங்கிகள் கையகப்படுத்த முடியாது!உயர் நீதிமன்றம் கடிவாளம். வாகன கடனை திருப்பிச் செலுத்தாத காரணத்தால், வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள், உரிமையாளர்களிடம் இருந்து வாகனங்களை வலுக்கட்டாயமாக கையகப்படுத்தக் கூடாது என, உத்தரவிட்ட பாட்னா உயர் நீதிமன்றம், இந்த செயல், தனி நபரின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்திற்கான அடிப்படை உரிமையை மீறும் வகையில் இருப்பதாக கருத்துத் தெரிவித்துள்ளது
தமிழ்நாடு சீருடைபணியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு திருச்சியில் பணியமர்த்தல் ஆணை தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட 2019 ம் ஆண்டிற்கான நேரடி உதவி ஆய்வாளர் தேர்வில் பங்கு பெற்று தேர்ச்சி பெற்ற திருச்சி மாநகரை சேர்ந்த 11 நபர்களுக்கு பணியமர்த்தல் ஆணை நேற்று திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் வழங்க்பட்டது சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் தேர்வு செய்யப்பட்ட நல்லைய்யா, கிருஷ்ணவேணி, சத்தியா, கோபிநாத், ஜானகிராமன், ஜீவிதா, கவிதா, பிரசாத், நவீன்ராஜ், ஆதித்தியா, மற்றும் பூவிழிப்பிரபா, ஆகியோர்களை […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பாராட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் 105 நபர்களுக்குக் காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்கள்.
