இன்று (19.07.2021) காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர். C.சைலேந்திர பாபு¸ இ.கா.ப.¸ அவர்கள் வண்டலூர்¸ ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சியிலுள்ள 90 துணை காவல் கண்காணிப்பாளர்களிடையே நடைபெற்ற சிறிய வகை துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் பரிசு பெற்ற செல்வி. G.ராகவி அவர்களுக்கு ரூபாய்.10¸000/- பரிசு தொகை வழங்கி கௌரவித்தார்கள். திரு. N.பாஸ்கரன்¸ இ.கா.ப.¸ கூடுதல் இயக்குநர்¸ திருமதி. A.ஜெயலட்சுமி¸ இ.கா.ப.¸ துணை இயக்குநர்¸ முனைவர். R.சிவகுமார்¸ இ.கா.ப.¸ துணை இயக்குநர் மற்றும் பயிற்சியாளர் திரு. இளங்கோவன்¸ து.கா.க (ஓய்வு) ஆகியோர் உடனிருந்தார்கள்
Related Articles
சாமனுர் கிராமத்தில் நிலத்தகராறில் விவசாயியை தாக்கிய 7 பேர் மீது வழக்குப் பதிவு. இருவர் கைது மற்றவர்கள் தலைமறைவு .
சாமனுர் கிராமத்தில் நிலத்தகராறில் விவசாயியை தாக்கிய 7 பேர் மீது வழக்குப் பதிவு. இருவர் கைது மற்றவர்கள் தலைமறைவு . தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த சாமனுர் கிராமத்தை சேர்ந்த விவசாயி முனிராஜ் (வயது.42), இவருக்கும் அதே ஊரை சேர்ந்த வெங்கடேசன் (வயது .48), வடிவேல்(வயது .47), அருள் பிரகாஷ்(வயது .42), பரந்தாமன்(வயது .46), கோவிந்தராஜ்(வயது .48), அசோகன்(வயது .47), கிருஷ்ணமூர்த்தி(வயது .48), ஆகியோருக்கும் நிலம் சம்மந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது,மேலும் நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் […]
மதுரையில் போக்குவரத்து சிக்னல்களில் ஒலிக்கும் ‘கரோக்கி’ இன்னிசை
மதுரையில் போக்குவரத்து சிக்னல்களில் ஒலிக்கும் ‘கரோக்கி’ இன்னிசை மதுரையில் போக்கு வரத்து சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் கடந்த சில நாட்களாக இனிய அனுபவத்தை சந்தித்து வருகிறார்கள். சிக்னலில் காத்திருக்கும் போது காற்றில் மிதந்து வரும் கரோக்கி இன்னிசையால் வாகன ஓட்டிகள் இன்ப அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.சிக்னல்களில் காத்தி ருக்கும் போது எரிச்சல் அடைபவர்கள் அதிகம் இதனால் அவர்கள் வாக னத்தில் வெறுப்புடன் காத்திருப்பார்கள். ஆனால் தற்போது சிக்னலில் காத்தி ருக்கும் போது இனிமையான இசை காதுகளில் […]
ஆலங்குளத்தில் மனைவி-மாமியாரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது
ஆலங்குளத்தில் மனைவி-மாமியாரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது அம்பை அருகே உள்ள கோவில்குளத்தை சேர்ந்தவர் கைலாசகுமார் (வயது 37). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் ஆலங்குளம் அருகே உள்ள அய்யனார்குளத்தை சேர்ந்த பகவதி என்பவரது மகள் வேம்புலதாவை 2-வதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். சமீபகாலமாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த வேம்புலதா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவரை குடும்பம் நடத்த […]