Police Department News

சாலையை சீரமைத்த மதுரை மாநகர தெப்பகுளம் போக்குவரத்து மனிதநேய காவல் ஆய்வாளர் மற்றும் போலீசாரை பொதுமக்கள் பூக்கடை வியாபாரிகள் பாராட்டு

சாலையை சீரமைத்த மதுரை மாநகர தெப்பகுளம் போக்குவரத்து மனிதநேய காவல் ஆய்வாளர் மற்றும் போலீசாரை பொதுமக்கள் பூக்கடை வியாபாரிகள் பாராட்டு

மதுரை மாநகர தெப்பகுளம் போக்குவரத்து சந்திப்பில் அடிக்கடி விபத்து நடந்து கொண்டிருந்ததை பொதுமக்கள் போக்குவரத்து ஆய்வாளர் அவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க மனிதநேய காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி மற்றும் சார்பு ஆய்வாளர் திரு. சிவன்பிள்ளை தலைமைக் காவலர்கள் திரு. ஹரிசந்திரன் திரு. பாலமுருகன் திரு. ரெங்கநாதன் ஆகியோர் சாலையை சீரமைத்தனர். பொதுமக்கள் பூக்கடை வியாபாரிகள் பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published.