Police Department News

தேனி போக்குவரத்து காவல் ஆய்வாளரின் மெச்சத்தகுந்த பணிக்கு பொது மக்கள் பாராட்டு

தேனி போக்குவரத்து காவல் ஆய்வாளரின் மெச்சத்தகுந்த பணிக்கு பொது மக்கள் பாராட்டு

தேனி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு N. சரவணகுமார் பொறுப்பேற்று நான்கு மாதங்களில் தேனி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை தடுக்கும் பொருட்டு தேனி உட்கோட்ட பகுதிகளில் 30 இடங்களில் எச்சரிக்கைப் பலகை மற்றும் அறிவிப்பு பலகை வைத்தும் தேனி கம்பம் சாலை கொட்டக்குடி ஆற்றின் பாலத்தில் மேல் பகுதியில் வாகனங்களை நிறுத்தி இருந்ததை போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஆக இருந்ததை சரி செய்து மேற்கண்ட பாலத்தில் இரும்பு தடுப்புகள் அமைத்து வாகனங்களை நிறுத்த விடாமல் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படாத வண்ணம் சரி செய்து உள்ளார் மேலும் ஆற்றுப்பாலம் சுவற்றில் அரசியல் கட்சிகள் விளம்பரங்கள் அகற்றி சாலை பாதுகாப்பு குறித்த வாசகங்களை எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார் மேலும் கொரனா வைரஸ் தொட்டில் சம்பந்தமாக வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களை சமூக இடைவெளி விட்டு நிற்க வைத்து நோயின் பாதிப்பு குறித்து தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் அவருக்கு உறுதுணையாக சார்பு ஆய்வாளர்T. முருகன் நிலைய எழுத்தாளர் M. வேல்முருகன் இருந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.