Police Department News

மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற பேரளம் காவல் நிலையம் தமிழக அரசின் பாராட்டு

மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற பேரளம் காவல் நிலையம்
தமிழக அரசின் பாராட்டு


மாவட்ட அளவில் காவல் நிலையங்களில் அதிக அளவில்
குற்ற வழக்குகளை நீதிமன்றங்களில் முடித்தல்,பிடிக்கட்டளை நிறைவேற்றுதல்,
காவல் நிலையத்தினை சுகாதாரமான முறையில் பராமரித்தல் உள்ளிட்ட நடைமுறை பணிகளை சிறப்பாக செய்து செயல்பட்டு
மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற
பேரளம் காவல் நிலையத்திற்கு
தமிழக அரசால்
2019 – 2020 ஆண்டிற்கான கோப்பை(TROPHY) வழங்கப்பட்டது.

இன்று (28.08.2021)
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்கள்
பேரளம் காவல் ஆய்வாளர் திரு.மணிமாறன்
என்பவரை
நேரில் அழைத்து
கோப்பையை வழங்கி பாராட்டினார்கள்

Leave a Reply

Your email address will not be published.