Police Recruitment

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

பின்னர் மாணவ, மாணவிகளிடம் பேசும்போது இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஓட்டுநர் மற்றும் பின்னால் இருப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டுமெனவும், நான்கு சக்கர வாகனம் ஓட்டும்போது சீட் பெல்ட் அணிய வேண்டுமெனவும் மற்றும் சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டுமெனவும், குழந்தைகள் கல்வியை நல்லொழுக்கத்தோடு கற்று எதிர்காலத்தில் சிறந்தவர்களாக விளங்க வேண்டும் எனவும் அறிவுரை மற்றும் விழிப்புணர்வு வழங்கி சிறப்புரையாற்றினார்.

ச. அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் சிவகங்கை மாவட்டம்.

Leave a Reply

Your email address will not be published.