சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (24.9.2021) காலை 09.30 மணியளவில் புதுப்பேட்டை, ஆயுதப்படை துணை ஆணையாளர் அலுவலக வளாகத்தில், சென்னை பெருநகரில் பணிபுரியும் பெண் காவலர்கள் முதல் பெண்ஆய்வாளர்கள் வரையிலான சுமார் 4,800 பெண் காவல் ஆளிநர்களுக்கு சமநிலை வாழ்க்கை முறை (WORK LIFE BALANCE) என்ற 3 நாட்கள் சிறப்பு பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்தார்….
Related Articles
பாண்டி விஷ சாராயம் கடத்திய இருவர் கைது மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு நான்குசக்கர வாகனம் பறிமுதல்
பாண்டி விஷ சாராயம் கடத்திய இருவர் கைது மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு நான்குசக்கர வாகனம் பறிமுதல். நாகப்பட்டினம் மாவட்டத்தில் மது குற்றங்களை தடுக்கும் பொருட்டு நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்களின் உத்தரவின் பேரில் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை மதுவிலக்கு காவல் சரகம் கொடைவலாகம் மதுகடிப்பட்டு அருகே அருகே மயிலாடுதுறை மதுவிலக்கு தனிப்படை பொலிஸார் வாகன சோதனை மேற்கொண்டபோது அவ்வழியே வந்த நான்குசக்கர வாகனத்தை சோதனை செய்ததில் தரங்கம்பாடி கோடங்குடியை சேர்ந்த மகாலிங்கம் […]
மதுரை, அட்டபட்டியில் கட்டிட சுவர் இடிந்து கூலி தொழிலாளி இறப்பு
மதுரை, அட்டபட்டியில் கட்டிட சுவர் இடிந்து கூலி தொழிலாளி இறப்பு மதுரை, ஐயர்பட்டியை சேர்ந்த பெரியகருப்பன் மகன் வீரணன் வயது 45/21, இவர் கட்டிட வேலை செய்யும் தின கூலி தொழில் செய்து வருகிறார் அட்டப்பட்டியில் மூன்று நாட்களாக மெய்யப்பன் என்பவருடைய பழைய வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது நேற்று 22-04-21 ந் தேதி மாலை வீட்டின் பழைய சுவர் இடிந்து அவர் மேலே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார் சம்பவ இடத்திற்கு […]
ஆறு மற்றும் குளங்களில் பாதுகாப்பு கருதி எச்சரிக்கை பதாகைகள் அமைப்பு
ஆறு மற்றும் குளங்களில் பாதுகாப்பு கருதி எச்சரிக்கை பதாகைகள் அமைப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு திருவாரூர் மாவட்டத்தில்கடந்த காலங்களில்ஆறு மற்றும் குளங்களில் சிறுவர்கள் ,பெண்கள்வயதானவர்கள் என பொதுமக்கள்ஆழம் தெரியாமல் இறங்கி நீரில் மூழ்கி உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.அத்தகைய துயர சம்பவங்களை தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்கள் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் ஆபத்தான43-இடங்கள்அடையாளம் கண்டுஅப்பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதிஎச்சரிக்கை பிளக்ஸ் போர்டுகள் அமைக்கப்பட்டுவருகிறது.