Police Department News

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (24.9.2021) காலை 09.30 மணியளவில் 3 நாட்கள் சிறப்பு பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்தார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (24.9.2021) காலை 09.30 மணியளவில் புதுப்பேட்டை, ஆயுதப்படை துணை ஆணையாளர் அலுவலக வளாகத்தில், சென்னை பெருநகரில் பணிபுரியும் பெண் காவலர்கள் முதல் பெண்ஆய்வாளர்கள் வரையிலான சுமார் 4,800 பெண் காவல் ஆளிநர்களுக்கு சமநிலை வாழ்க்கை முறை (WORK LIFE BALANCE) என்ற 3 நாட்கள் சிறப்பு பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்தார்….

Leave a Reply

Your email address will not be published.