Police Department News

மதுரை, கீழவளவு அருகே கம்பர்மலை பட்டியில் மாமியாரை தாக்கிய மருமகன் கைது

மதுரை, கீழவளவு அருகே கம்பர்மலை பட்டியில் மாமியாரை தாக்கிய மருமகன் கைது

கீழவளவு கம்பர்மலை பட்டியில் வசித்து வரும் முருகன் மனைவி, மரகதம் வயது 48/21, அவரது மகள் தீபிகா என்பவரை கடந்த 2 வருடத்திற்கு முன்பு அட்டபட்டியைச் சேர்ந்த தேவர் மகன் சுதாகருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர், ஒரு சில குடும்ப பிரச்சனை காரணமாக தீபிகா அவரது அம்மா வீடான கம்பர்மலைபட்டியில் உள்ள மரகதம் வீட்டில் இருந்துள்ளார், இன்று மனைவியை அழைத்துச்செல்ல வந்த அந்த சுதாகர் மாமியார் மரகதத்தை கல்லால் எறிந்து தலையில் ரத்த காயத்தை உண்டாக்கி உள்ளார் காயம்பட்ட மரகதம் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார் அவர் கொடுத்த புகாரின் பேரில் கீழவளவு திரு பாலமுருகன் சார்பு ஆய்வாளர் அவர்கள் மேற்படி மருமகனான சுதாகரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published.