Police Department News

மதுரை,கீழவளவு அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தவர் கைது அவரிடமிருந்து-16 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மதுரை,கீழவளவு அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தவர் கைது அவரிடமிருந்து-16 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரசு மதுபான கடை விடுமுறை என்பதால் நேற்று மது பாட்டில்களை வாங்கி அதிக லாபத்திற்கு விற்பனை செய்ய வைத்திருந்த கீழையூர் அட்டப்பட்டி ரோட்டில் உள்ள பெட்டி கடை அருகே கீழவளவு சேர்ந்த பாண்டி வயது 38 தந்தை பெயர் ராசாமணி என்பவர் கைது அவரிடமிருந்து 16 மது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது கீழவளவு திரு பாலமுருகன் சார்பு ஆய்வாளர் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்கள்

Leave a Reply

Your email address will not be published.