Police Department News

மதுரை தெற்கு வாசல் பகுதியில் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

மதுரை தெற்கு வாசல் பகுதியில் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.


மதுரை தெற்கு வாசல் பகுதியில் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட தெற்கு வாசல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.கணேஷ் ராம் அவர்கள் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு கொரானா விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முக கவசம் அறிதலின் அவசியத்தையும் தனிநபர் இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும் மேலும் கைகளை அடிக்கடி கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும் என்றும் கூறினார். பொதுமக்கள் கூட்ட நெரிசலான இடங்களில் செல்வதை முடிந்த அளவு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published.