Police Department News

முழு ஊரடங்கு காவல் பணியில் ஆய்வாளர். தமிழகத்தில் கொரானாபரவலை கட்டுபடுத்தும் இதமாக ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு

முழு ஊரடங்கு காவல் பணியில் ஆய்வாளர். தமிழகத்தில் கொரானாபரவலை கட்டுபடுத்தும் இதமாக ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு

கடைபிடிக்கப்படுகிறது. மதுரை மாவட்டம் தெற்கு வாசல் பகுதியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு கணேஷ் ராம் தலைமையில் போக்குவரத்து காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் அப்போது தேவையின்றி சுற்றிவந்த பொதுமக்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.