Police Department News

அனுமதி இல்லாமல் மது பாட்டில்கள் விற்பனை செய்பவரிடம் இருந்து 200 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மேலும் விற்பனை செய்தவர் தப்பி ஓட்டம்

அனுமதி இல்லாமல் மது பாட்டில்கள் விற்பனை செய்பவரிடம் இருந்து 200 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மேலும் விற்பனை செய்தவர் தப்பி ஓட்டம்

கீழவளவு பகுதியில் அதிகமாக மது பாட்டில்கள் விற்பனை செய்துவருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன் அவர்கள் பிடிக்க உத்தரவிட்டதன் பேரில் மேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரபாகரன் மேற்பார்வையில் கீழவளவு திரு. பாலமுருகன் தலைமையில் தலைமை காவலர்கள். கண்ணன் கவியரசன் மற்றும் லட்சுமணன் ஆகியோர்கள் இன்று காலை அதிரடியாக பல்வேறு பகுதிகளில் நடத்திய மது விலக்கு சோதனையில் இலுப்பபட்டி பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை நடந்துகொண்டிருந்தது உடனடியாக பாலமுருகன் சார்பு ஆய்வாளர் போலீஸ் பாடினர் 200-மது பாட்டில்களை பிடித்தனர் விற்பனை செய்து வந்த கீழவளவு அட்டப்பட்டி ரோடில் வசித்து வரும் அஜய் என்பவன் தப்பி ஓடி விட்டார் மேற்படி அஜய் மீது வழக்குப்பதிவு செய்து கீழவளவு போலீசார் தேடி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.