இன்று (25.09.2021) தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர் அவர்களது அலுவலகத்தில் காவலர்களுக்கான Cyber Crime தேர்வு நடைபெற்றது.
இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவளிப்பிரியா கந்தபுனேனி. IPS அவர்கள் பார்வையிட்டனர்.
Related Articles
இந்து அற நிலைய துறை கட்டுபாட்டில் உள்ள ஐந்து கிராம பாரம்பரிய கோவில்களை விடுவிக்க கோரி ஆறு கிராம பொது மக்கள் ஆரப்பாட்டம்
இந்து அற நிலைய துறை கட்டுபாட்டில் உள்ள ஐந்து கிராம பாரம்பரிய கோவில்களை விடுவிக்க கோரி ஆறு கிராம பொது மக்கள் ஆரப்பாட்டம் மதுரை மாவட்டம் செக்கானூரணியில் நூற்றாண்டு பழையான ஐந்து பாரம்பரிய கிராம கோவில்களை இந்து சமய அறநிலைய துறை சார்ந்த தாக்கார் நிர்வாகத்திலிருந்து விடுவிக்ககோரி மதுரை தேனி சாலையில் பெண்கள் உள்ளிட்ட 500 க்கும் மேறபட்ட கிராம பொதுமக்கள் திடீர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலூகாவிற்குட்பட்ட ஆ. கொக்குளம், தேன்கல்பட்டி, பாறைப்பட்டி, ஒத்தப்பட்டி […]
மக்கள் உயிரை காப்பாற்றும் வகையில் E.C.R – யில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் கானத்தூர் J12 காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.ராஜேந்திரன் (சட்டம் ஒழுங்கு)
மக்கள் உயிரை காப்பாற்றும் வகையில் E.C.R – யில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் கானத்தூர் J12 காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.ராஜேந்திரன் (சட்டம் ஒழுங்கு) ஒவ்வொரு நாளும் மக்கள் அன்றாட வாழ்க்கைக்கு கூலி வேலையை தேடி செல்கின்றனர்.அதில் குடிக்கார கணவனுடன் குடும்பம் நடத்தும் பெண்கள் நிறையபேர் இருக்கின்றனர்.இந்த பெண்கள் தன் பிள்ளைகள் படிப்புக்காகவும் உணவுக்கும் பணம் தேவைபடுவதையொட்டி கட்டிட வேலைக்கு செல்கின்றனர்.அப்படி போகும் ஒவ்வொருவரும் பேரூந்தில் வெவ்வேறு இடத்தில் பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.அவசர அவசரமாக வீட்டைவிட்டு […]
Pledge to eradicate untouchability in fire stations in Theni district
Pledge to eradicate untouchability in fire stations in Theni district Pledge to eradicate untouchability at fire stations in Theni district. There are fire stations in Andipatti, Theni, Periyakulam, Uthamapalaim, Kambam and Chinnamanur in Theni district where the Pledge of Allegiance was taken on the day of the abolition of untouchability. It was attended by all […]