Police Department News

மதுரை, பேரையூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒட்டு எண்ணும் மையத்தில் டி.ஐ.ஜி., ஆய்வு

மதுரை, பேரையூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒட்டு எண்ணும் மையத்தில் டி.ஐ.ஜி., ஆய்வு

பேரையூர் டி. கல்லுப்பட்டி எழுமலை பேரூராட்சிகளில் பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணி பேரையூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது அங்கு டி.ஐ.ஜி., பொன்னி அவர்கள் ஆய்வு செய்தார்

எஸ்.பி. பாஸ்கரன் டி.எஸ்.பி. சரோஜா ஆய்வாளர்கள் காந்தி, செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். மையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி டி.ஐ.ஜி பொன்னி அவர்கள் கேட்டறிந்தார்.

Leave a Reply

Your email address will not be published.