Police Department News

இன்று தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் கண்ணகி நகர், எழில்நகர் பகுதியில் நம் குடியிருப்பு நம் பொறுப்பு திட்டத்தின் கீழ் எழில் நகரில் உள்ள 22வது பிளாக்கில் இணைந்த கைகள் என்கின்ற பெயரில் முதல் குடியிருப்போர் நலச்சங்கம் தொடங்கப்பட்டது.

இன்று தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் கண்ணகி நகர், எழில்நகர் பகுதியில் நம் குடியிருப்பு நம் பொறுப்பு திட்டத்தின் கீழ் எழில் நகரில் உள்ள 22வது பிளாக்கில் இணைந்த கைகள் என்கின்ற பெயரில் முதல் குடியிருப்போர் நலச்சங்கம் தொடங்கப்பட்டது.

இந்நிகழ்வில் J11 காவல்துறை ஆய்வாளர் , உதவி ஆய்வாளர் , தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் உதவி நிர்வாக பொறியாளர், உதவி பொறியாளர்கள், எஸ்டேட் அலுவலர், சமுதாய வளர்ச்சி அலுவலர், சமுதாய வளர்ச்சி பிரிவு கண்காணிப்பாளர், மேற்பார்வையாளர் மற்றும் பலர் கலந்து கொண்டு குடியிருப்பிலுள்ள மக்களின் பாதுகாப்பு, தூய்மை, வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள முன்வந்த இச்சங்கத்தின் பொறுப்பாளர்கள் அனைவரையும் பாராட்டி,வாழ்த்துத் தெரிவித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published.