Police Department News

தனியார் வங்கி மூலம் ஜப்தி செய்யப்பட்ட வீட்டில் கொள்ளை, ISI செக்யூரிட்டி நிறுவன செக்யூரிட்டி போலிசில் புகார் ஜெய்ஹிந்துபுர போலீசார் விசாரணை

தனியார் வங்கி மூலம் ஜப்தி செய்யப்பட்ட வீட்டில் கொள்ளை, ISI செக்யூரிட்டி நிறுவன செக்யூரிட்டி போலிசில் புகார் ஜெய்ஹிந்துபுர போலீசார் விசாரணை

மதுரை தத்தனேரி பகுதியில் வசித்து வருபவர் மாரிராஜன் வயது 57/22, இவர் ISI என்ற தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இவர் கடந்த 3 ம் தேதியன்று தனது சகஊழியர் கதிரேஷன் என்பவருட.ன், மதுரை சுப்ரமணியபுரம் 3 வது தெருவில் தனியார் வங்கியால் ஜப்தி செய்யப்பட்ட ஒரு வீட்டில் காவல் பணியில் ஈடுபட்டு வந்தனர் அப்போது இரவு 2 மணியளவில் மாடியில் கதவு உடைக்கும் சத்தம் கேட்டு ஓடிச்சென்று பார்த்த போது அங்கிருந்து மர்ம நபர்கள் பின் புறமாக தப்பியோடினர் உடனே அவர்கள் மதுரை ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்தனார் புகாரை பெற்றுக்கொண்ட காவ ஆய்வாளர் திருமதி.
சந்தனமாரி அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. ஐசக் சாமுவேல் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் சுப்ரமணியபுரத்தை சேர்ந்த மணிகண்டன் மகன் பாண்டி வயது 17/22, ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த முத்துசரவணன் மகன் மூர்த்தி வயது 18/22. தெற்கு வாசலை சேர்ந்த நாகராஜ் மகன் ஜோதிராஜா வயது ஆ18. ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து
அங்கு திருடப்பட்ட சோனி டிவி குக்கர் பித்தளை அண்டா மற்றும் பித்தளை பானை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் மற்றும் திருட்டிற்கு பயன்படுத்திய மூன்று இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர் அதன்பின் அவர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published.