Police Department News

திருச்சி மாநகர காவல்துறை ஆய்வாளர்கள் திடீர் இடமாற்றம்

திருச்சி மாநகர காவல்துறை ஆய்வாளர்கள் திடீர் இடமாற்றம்

திருச்சி மாநகரில் உள்ள பத்து முக்கிய காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்கள் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் முக்கியமான காவல் நிலையங்களில் உள்ள ஆய்வாளர்களும் மேலும் மற்ற காவல்துறை பிரிவில் இருந்தவர்களும் காவல்நிலைய பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த உத்தரவை திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு கார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

Fort L&O காவல் நிலையத்தில் பணிரிந்த திரு.S.Aranganathan அவர்கள் Srirangam L&O க்கும்,

Security IS ல் பணிபுரிந்த C.தயாளன் அவர்கள் Fort L&O க்கும்

Cyber crime cell ல் பணிபுரிந்த M. வேல்முருகன் அவர்கள் தில்லைநகர் காவால் நிலையாத்திற்கும்

Intelligence ல் பணிபுரிந்த P.நிக்ஷன் அவர்கள் பாலக்கரை காவல் நிலையத்திற்கும்

BDDS ல் பணிபுரிந்த சிவகுமார் அவர்கள் cantonment L&O க்கும்

Cantonment L&O வில் பணிபுரிந்த N. சேரன் அவார்கள் Session court காவல் நிலையாத்திற்கும்

Srirangam காவல் நிலையத்தில் பணிபுரிந்த அறிவழகன் அவர்கள் contonment crime க்கும்

Cantonment crimeல் பாணிபுரிந்த A.ராஜேந்திரன் அவர்கள் security IS க்கும்

தில்லைநகரில் பாணிபுரிந்த சிந்துநதி cyber crime cellக்கும் பாலகரையில் பாணிபுரிந்த P.தங்கவேல் Ariamangalam crime க்கும் பணியிட மாற்றம் செய்யாப்பட்டுள்ளனார்.

Leave a Reply

Your email address will not be published.