Police Department News

தடை செய்யப்பட்ட புகையிலைபொருட்கள்விற்பனைசெய்தகடைக்கார்போலீஸ்சார் கைது

தடை செய்யப்பட்ட புகையிலைபொருட்கள்விற்பனைசெய்த கடைக்கார்போலீஸ்சார் கைது
மதுரை 19.6.2022
மதுரை மாநகர் துறை யினர் மதுரை டவுன் B1விளக்குத்தூண்காவல்துறையினர்.
இரவுரோந்துபணியில்ஈடுபட்டிருந்தனர்.
விளக்குதூண்சுற்றுவட்டராபகுதிகளில்தடைசெய்யப்பட்டபுகையிலைசபொருட்கள்பெட்டிக்கடையில்விற்பனைசெய்வதாதொடர்ந்துபுகார்எழுந்தநிலையில்.
டவுன் B1ps, விளக்குத்தூண் சப்இன்ஸ்பெக்டர்(சார்புஆய்வாளர்) திரு. ரமேஷ் அவர்கள் நேற்று
இரவுபணியில்இருந்தபோது.
மதுரை லட்சுமிபுரம்6வதுதெருவில்ரோந்துபணியில்ஈடுப்பட்டிருந்தானர்.
அப்போதுஅங்குபெட்டிகடைஒன்றில்தடைசெய்யபட்டபுகையிலைபொருட்கள்விற்பனைசெய்வதைகண்டுபிடித்தார்.
இதனா‌ல் அவர்அந்தபெட்டிகடையின்உரிமையாளர், ஜனார்த்தனனை”கைது” செய்து அவரிடமிருந்த
புகையிலைபாக்கெட்டுகளைபறிமுதல்செய்தானர்.

Leave a Reply

Your email address will not be published.