Police Department News

மேலூர் அருகே அனுமதி இல்லாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில் பறிமுதல் கீழவளவு போலீசார் நடவடிக்கை

மேலூர் அருகே அனுமதி இல்லாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில் பறிமுதல் கீழவளவு போலீசார் நடவடிக்கை

மேலூர், கீழவளவு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் செம்மினி பட்டி பஸ் நிலையம் அருகே மதுவிலக்கு சம்பந்தமாக சோதனை செய்தபோது அரசு அனுமதி இல்லாமல் விற்பனைக்காக மது பாட்டில்கள்
பதுக்கி வைத்திருந்த தனக்கம்பட்டி சுந்தரம் மகன் சரண்ராஜ் வயது 30 அவர்களிடமிருந்து 15-மது பாட்டில்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.