Police Department News

தமிழகத்தில் சாலை விபத்துகளை தடுக்க விபத்துக்கான காரணங்களை ஆய்வு செய்யும் குழுவில் போக்குவரத்து காவலர்கள்

தமிழகத்தில் சாலை விபத்துகளை தடுக்க விபத்துக்கான காரணங்களை ஆய்வு செய்யும் குழுவில் போக்குவரத்து காவலர்கள்

தமிழகம் முழுவதும் சாலை விபத்துகள் பற்றிய காரணங்களை ஆராயும் வகையிலும் அந்த விபத்து நடந்த பகுதியை நுணுக்கமாக ஆய்வு செய்து விபத்து மேலும் நடக்கா வண்ணம் தடுப்பதற்கான நடவடிக்கை எடுப்பதற்காகவும் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநகரிலும், ROAD SAFETY STRIKING FORCE,,, FEILD SURVEY TEAM.. எனும் கள ஆய்வு பணியை மேற்கொள்வதற்காக, காவல்துறை நெடுஞ்சாலைத்துறை வருவாய்த்துறை மருத்துவத்துறை மற்றும் இன்ஜினியரிங் கல்லூரியைச் சேர்ந்த சிவில் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றிணைந்து விபத்து தடுப்பு நடவடிக்கைகளை அறிக்கையாக சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதுஅதன் படி இன்று மதுரை to தூத்துக்குடி நெடுஞ்சாலையில் சிந்தாமணி சுங்க சாவடி அருகில் விபத்து பகுதியை மதுரை தெப்பக்குளம் பகுதி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. அ.தங்கமணி மற்றும் இதர துறைகளுடன் வேலம்மாள் பொறியியல் கல்லூரி குழுவுடன் ஆய்வு மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.