Police Department News

சர்வதேச சதுரங்க போட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அனைத்து காவல் துறை ஆளினர்களுக்கும் மூன்று நாட்கள் விடுப்பு

சர்வதேச சதுரங்க போட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அனைத்து காவல் துறை ஆளினர்களுக்கும் மூன்று நாட்கள் விடுப்பு


சென்னையில் நடைபெற்று வந்த சர்வதேச சதுரங்க போட்டி நேற்றுடன் முடிவடைந்த நிலையில் சிறப்பான முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அனைத்து காவல் துறை ஆளினர்களுக்கும் மூன்று நாட்கள் விடுப்பு அளிக்க காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களுக்கும் கூடுதல் காவல் துறை இயக்குனர் அவர்களுக்கும் மற்றும் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் அவர்களுக்கும் காவலர்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.