Police Department News

மதுரை நகரில் போலீஸ் தடை

மதுரை நகரில் போலீஸ் தடை

மதுரை மாநகரில் தமிழ்நாடு போலீஸ் சட்டம் 1888 ன் படி பொது மற்றும் தனி இடங்களில் ஊர்வலம் செல்லவோ, ஆர்ப்பாட்டம் நடத்தவோ, பொதுக் கூட்டம் நடத்தவோ நேற்று முதல் ஆக., 29 வரை தடை விதிக்கப்படுகிறது. ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்துவோர் ஐந்து நாட்களுக்கு முன்னதாகவே போலீஸ் அனுமதி பெற வேண்டும் என போலீஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.நிதி அமைச்சர் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்டதையடுத்து பா.ஜ., தி.மு.க., இடையே மோதல் சூழல் உள்ளது. இந்நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.