Police Department News

செட்டிநாடு L2 காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உதவி செய்த தொழிலதிபர்களை கௌரவ படுத்திய காவல் துறையினர்

செட்டிநாடு L2 காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உதவி செய்த தொழிலதிபர்களை கௌரவ படுத்திய காவல் துறையினர்

காரைக்குடி செட்டிநாடு L2 காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மக்கள்
பாதுகாப்பு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக கண்காணிப்பு கேமராகள் பொருத்தபட்டன. இதில் 32 CCTV கேமராக்கள் பொருந்துவதற்கு அந்த பகுதியை சேர்ந்த தொழிலதிபர்களான செட்டிநாடு சிமெண்ட் உரிமையாளர் திரு.அய்யப்பன் செட்டிநாடு கோர்ட் ஹெரிடேஜ் உரிமையாளர் திரு. கோவிந்தன் மற்றும் கொத்தமங்களம் முருகன் மெட்டல் உரிமையாளர் திரு. ராஜேஷ் கானாடுகாத்தான் பேரூராட்சி சேர்மன் திருமதி. ராதிகா கானாடுகாத்தான் பேரூராட்சி வார்ட்டு உறுப்பினர் திரு.ராமசாமி மற்றும் பலையூர் திரு. துரைசிங்கம் பரானூர் காளி கோவில் நிர்வாகி திருமதி. சந்திரமொழி மற்றும் G.Media உரிமையாளர் திரு. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை பாராட்டும் விதமாக கடந்த 27 ம் தேதி சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.செந்தில்குமார் அவர்கள் தலைமையில் துணை கண்காணிப்பாளர் திருமதி வினோதினி மற்றும் செட்டிநாடு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி V.ராஜேஸ்வரி ஆகியோர் மேற்படி காவல் நிலையத்தில் வைத்து நன்றி செலுத்தும் விழா நடத்தினர் இதில் பொது மக்களும் பெரும் திரளாக வந்து கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.