Police Department News

மதுரை வைகை ஆற்றில் தீயணைப்பு & மீட்பு குழவினர் முன் எச்சரிக்கை ஒத்திகை நடைபெற்றது

மதுரை வைகை ஆற்றில் தீயணைப்பு & மீட்பு குழவினர் முன் எச்சரிக்கை ஒத்திகை நடைபெற்றது

மதுரைக்கு வைகை அணையில் இருந்து நான்காயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சிம்மக்கல் தரைப் பாலத்தை மூழ்கடித்து, வெள்ளம் ஆர்பரித்து தண்ணீர் பாய்ந்து ஒடிக் கொண்டு இருக்கிறது.

மதுரை தல்லாகுளம் தீயணைப்பு துறையினர் சார்பில், மீட்பு பணி ஒத்திகை நிகழ்வு நடைப்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஆழ்வார்புரம் அருகே.
ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சியர், திரு. எஸ். அனீஷ் சேகர், I. A. S. அவர்கள் மற்றும் தீயணைப்பு துறை, மாவட்ட. அலுவலர், திரு. வினோத் அவர்கள் தலைமையில்,
தல்லாகுளம் தீயணைப்பு & மீட்பு பணிகாவலர்கள் குழுவினர் மிகவும் கவனமாக தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டு வருவதற்கான ஒத்திகை நடத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.