Police Department News

மதுரை மேல பொன்னகரம் பகுதியில் பிளஸ்-1, மாணவி மாயம் கரிமேடு போலீசார் விசாரணை

மதுரை மேல பொன்னகரம் பகுதியில் பிளஸ்-1, மாணவி மாயம் கரிமேடு போலீசார் விசாரணை

மதுரை மேலப்பொன்னகரம் 5 வது தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி லோடுமேன் டிரைவர் இவரது மகள் கிருஷ்ணவேணி வயது 15, இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1, படித்து வருகிறார். இவருக்கும் திருப்பத்தூரை சேர்ந்த மதன் என்ற வாலிபருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு ஏற்பட்டது இதை பெற்றோர் கண்டித்தனர் கடந்த 14 ம் தேதி வழக்கம் போல பள்ளிக்கு சென்ற கிருஷ்ணவேணி அதன் பின் வீடு திரும்பவில்லை. பல இடங்களிலும் தேடிப்பார்த்து கிடைக்கவில்லை எனவே அவரது தந்தை கரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரை பெற்றுக்கொண்ட கரிமேடு காவல் ஆய்வாளர் திரு. முகமது இத்ரீஷ் அவர்கள் வழக்கு பதிந்து மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.