
கடலூரின் புதிய DSP ஸ்ரீ காந்த் அவர்கள் இன்று பதவியேற்றார்
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்


கடலூரின் புதிய DSP ஸ்ரீ காந்த் அவர்கள் இன்று பதவியேற்றார்
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்
கோவையில் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு உதவ ஹெல்ப் லைன் வசதி-மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேட்டி கோவை, இடையர் வீதியில் நேற்றுமுன்தினம் இரவு நின்றிருந்த வடமாநிலத் தொழிலாளர்களை சிலர் தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வடமாநிலத் தொழிலாளர்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கோவை வெரைட்டிஹால் சாலை போலீஸ் நிலையத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பிறகு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:- […]
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ராணி மேரி கல்லூரி வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார். (அடுத்த படம்) வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு சீலிடப்பட்ட அறைக்கு வெளியே பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள துணை ராணுவப் படை போலீஸார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ராணி மேரி கல்லூரி வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார். (அடுத்த படம்) வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு சீலிடப்பட்ட அறைக்கு வெளியே பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள துணை ராணுவப் படை போலீஸார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட […]
ஆணழகன் போட்டிக்கு செல்லும் போக்குவரத்து காவலருக்கு உதவிய தமிழ்நாடு காவல்துறை இயக்குனர். உஸ்பெகிஸ்தான் நாட்டிலுள்ள தாஷ்கண்ட்டில் நடைபெறும் உலக உடற் கட்டமைப்பு போட்டியில் பங்கேற்க உள்ள சென்னை அடையாறு போக்குவரத்து காவல் நிலைய தலைமை காவலர் திரு.புருஷோத்தமன் அவர்களை நேரில் அழைத்து காவல்துறை தலைமை இயக்குநர் படைத்தலைவர் முனைவர் C.சைலேந்திர பாபு , இ.கா.ப. , அவர்கள் ரூபாய் 1 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கி , வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்தார் . சென்னை பெருநகர காவல் […]
