
கடலூரின் புதிய DSP ஸ்ரீ காந்த் அவர்கள் இன்று பதவியேற்றார்
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்


கடலூரின் புதிய DSP ஸ்ரீ காந்த் அவர்கள் இன்று பதவியேற்றார்
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்
இன்ஸ்டாவில் இருந்து புகைப்படங்களை திருடி மார்பிங் மாணவிக்கு ஆபாச வீடியோக்கள் அனுப்பிய 2 வாலிபர்கள் கைது தண்டையார்பேட்டை: இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து புகைப்படங்களை திருடி மார்பிங் செய்து, 12ம் வகுப்பு மாணவிக்கு ஆபாச வீடியோக்கள் அனுப்பிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கொத்தவால்சாவடி அண்ணா பிள்ளை தெருவை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு, ஒரு செல்போன் எண்ணில் இருந்து, அவரது ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள் வந்துள்ளது. மேலும், நாங்கள் சொல்வதை கேட்காவிட்டால், உனது ஆபாச […]
காவல் நிலையத்தில் விஷம் குடித்த பெண் காவல் ஆய்வாளர் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண் இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் சாந்தகுமாரி. இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் மதுரை மாவட்டத்தில் இருந்து மாறுதலாகி ஆலங்குளத்திற்கு வந்தார். சாந்தகுமாரிக்கு ஏற்கனவே ஏற்பட்ட விபத்தால் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது இந்த […]
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பதுக்கி வைத்திருந்த இரிடியம் போன்ற பொருள் மற்றும் 2 வீச்சரிவாள்கள் பறிமுதல் – 4 பேர் கைது. கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு . தூத்துக்குடி, முத்தையாபுரம் தோப்புத்தெருவைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் தங்கம் (55) என்பவருக்கு, எதிரிகள் தாளமுத்துநகர், ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த அந்தோணி பிச்சை மகன் மரியதாஸ் (49) என்பவர் மற்றும் தூத்துக்குடி கதிர்வேல் நகர் […]
