
கடலூரின் புதிய DSP ஸ்ரீ காந்த் அவர்கள் இன்று பதவியேற்றார்
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்


கடலூரின் புதிய DSP ஸ்ரீ காந்த் அவர்கள் இன்று பதவியேற்றார்
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்
போலீசாரின் துப்பாக்கியை பறித்து விகாஸ் துபே சுட முயற்சித்தார், உ.பி. காவல்துறை தற்காப்புக்காக விகாஸ் துபேவை போலீசார் சுட்டுக்கொலை..!! உத்தரப்பிரதேசத்தில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 காவலர்களை சுட்டுக்கொன்றதாக கைதான ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை என தகவல். மழையால் விகாஸ் துபேவை அழைத்து வரும்போது பாதுகாப்பு பணிக்கு வந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவத்தில் தப்பிச் செல்ல முயன்ற விகாஸ் துபேவை போலீசார் சுட்டுக் கொன்றதாக முதற்கட்ட தகவல் தெரியவருகிறது.
சாமானியனின் மீது அரிவாள் வெட்டு ஆறு பேர் கொண்ட கும்பல் திட்டமிட்டு கொலை வெறி தாக்குதல். 05/09/2024சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் வண்டல் கிராமத்தில் மதிக்கத் தக்க நபராக பழனி இருப்பதால் ஊரில் நடக்கக்கூடிய திருவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளை ஊர் பெரியோர்களுடன் முன்னின்று நடத்தி வந்துள்ளார், இதை பொருதுக்கொள்ளமுடியாத நந்தக்குமார், இளையராஜா, மணிகண்டன் என்கின்ற மணிமாறன், மணிமேகலை, விசித்ரா மற்றும் வினிஷா ஆகிய நபர்கள் சம்பவம் நடப்பதற்கு முதல் நாள் இரவில் ஓர் இடத்தில் கூடி நின்று […]
சென்னையில் சமீப காலமாக மின்சார ரயில்களில் சென்னையில் ஒரு பிரபல தனியார் கல்லூரியில் படித்து வந்த இளம்பெண் பயணிகளிடம் திருடி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மின்சார ரயில்களில் பெண்கள் பயணிக்கும் பெட்டியில் திருடு போவதாக போலீசாருக்கு அடிக்கடி புகார் வந்துள்ளது. குறிப்பாக வேலைக்கு போக மின்சார ரயில்களில் பயணிக்கும் பெண் பயணிகளிடம் இருந்து கைப்பைகள்,நகைகள், மொபைல் போன் மற்றும் பணம் திருடப்பட்டு வந்துள்ளது. இதனால் பொருட்களை பறிகொடுத்த பெண் பயணிகள் இது குறித்த புகார்களை […]
