கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் நகர பேருந்து நிலையத்தில் காணாமல் போன கைக்குழந்தையை 3 மணி நேரத்தில் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் நகர பேருந்து நிலையத்தில் காணாமல் போன கைக்குழந்தையை 3 மணி நேரத்தில் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் நகர பேருந்து நிலையத்தில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பேரிகை செல்ல வேண்டி
30.10.2022 ஆம் தேதி விடியற்காலை 04.00 மணிக்கு ஓசூர் நகர பேருந்து நிலையத்தில் உறங்கிக் கொண்டிருந்தபோது ராம்கேவால்-அனிதா தம்பதியரின் 6 மாத பெண் குழந்தையை அடையாளம் தெரியாத நபர் கடத்திச் சென்று விட்டதாக ஓசூர் நகர காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் காவல் கண்காணிப்பாளர் திரு. சரோஜ்குமார் தாகூர் இ.கா.ப., அவர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. விவேகானந்தன் அவர்கள், திரு. அரவிந்த் இ.கா.ப., அவர்கள் மற்றும் ஓசூர் நகர காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை செய்து ஓசூர் நகரத்தின் அனைத்து கேமராக்களை ஆய்வு செய்து குழந்தையை கடத்திச் சென்ற 3 மணி நேரத்தில் குழந்தையை கண்டுபிடித்து பெற்றோரிடம் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஒப்படைத்தார். மேலும் குழந்தையை கடத்திச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
: போலீஸ் அல்லாதவர்கள் தங்கள் வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டினால் கடும் நடவடிக்கை அதிகாரிகளுக்கு ஏ.டி.ஜி.பி., உத்தரவு கார் மற்றும் இருசக்ர வாகனங்களில் சிலர் போலீஸ், பிரஸ், வக்கில், டாக்டர், என ஸ்டிக்கர் ஒட்டி வருவது தெரிகிறது இதில் அனேக பேர் போலீஸ் அல்லாதோர் போலீஸ் ஸ்டிக்கரும் வக்கில் அல்லாதோர் வக்கில் ஸ்டிக்கரும் ஒட்டி பயனிக்கின்றனர் போலீசாரின் வாகன சோதனையிலிருந்து தப்பிக்கவும் குற்ற செயலில் ஈடுபடுவோரும் இந்த வழிமுறைகளை கையாள்வதாக தெரிகிறது எனவே இவர்கள் மீது கடும் […]
தனியாக வசித்த பெண்ணின் வீட்டில் புகுந்து நகை-பணம் கொள்ளை திருமங்கலம் அருகே தனியாக வசித்த பெண்ணின் வீட்டில் புகுந்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.கோவிலுக்கு சென்றிருந்த நேரத்தில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். திருமங்கலம் அருகே பேரையூர் பக்கமுள்ள அதிகாரிபட்டியை சேர்ந்தவர் பொன்னம்மாள் (வயது50). இவரது கணவர் சுப்பையா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது பிள்ளைகள் திருமணமாகி வெளியூரில் உள்ளனர். இதனால் பொன்னம்மாள் தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று இரவு தனது ஊரில் உள்ள கோவிலில் […]
சட்டக்கல்லூரி மாணவர் பணத்துடன் தவற விட்ட பர்ஸை கண்டுபிடித்து ஒப்படைத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் நேற்று 01.02.22 மதியம் சுமார் 13.30 மணியளவில் சென் மேரிஸ் பள்ளி அருகில் போக்கு வரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி அவர்களின் தலைமையில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர் அப்போது. இரு சக்கர வாகனத்தில் சென்ற வாகன ஓட்டி தனது பர்ஸ் கிழே விழுந்ததை கவனிக்காமல் சென்று விட்டார்… அதை எடுத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி அவர்கள் […]