Police Department News

ராமேஸ்வரத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது 560 மது பாட்டில்கள் பறிமுதல்

ராமேஸ்வரத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது 560 மது பாட்டில்கள் பறிமுதல்

கடந்த 20 ம் தேதி ராமேஸ்வரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. தனஞ்செயன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ராமேஸ்வரம் நகர் காவல்நிலைய சரகம் ஏர்காடு காட்டுகருவேலம் பகுதியில் காவலர்கள் ரோந்து சென்றனர் அப்போது காவர்களை கண்டதும் அவர்கள் தப்பியோடினர் தப்பியோடிய மூவரையும் விரட்டி பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்த ஜெயராஜ் மகன் ரவிகுமார் நம்புராஜன் துரைராஜ் மகன் கதிரவன் என தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 180 ML அளவுள்ள 560 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்பின் அவர்களின் மீது வழக்கு பதிவு செய்து நீதி மன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published.