
தருமபுரி : புதிய காவல்துறை கண்காணிப்பாளர்.
தருமபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த
கலைச்செல்வன் அவர்கள் நாமக்கல்
மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து புதிய காவல் கண்காணிப்பாளராக ஸ்டீபன் ஜேசுபாதம் இன்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

தருமபுரி : புதிய காவல்துறை கண்காணிப்பாளர்.
தருமபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த
கலைச்செல்வன் அவர்கள் நாமக்கல்
மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து புதிய காவல் கண்காணிப்பாளராக ஸ்டீபன் ஜேசுபாதம் இன்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.