மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் சோதனை சாவடி திறப்பு
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையம் சார்பில் அச்சம் பத்து நான்கு வழி சாலையில் 24X7 சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்க கூடிய சோதனை சாவடி நாளை 06.02.2023 திங்கட்கிழமை மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் திரு. R. சிவபிரசாத் IPS அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைக்கிறார். உடன் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. R. பாலசுந்தரம் B.Sc, B.Ed.அவர்கள் முன்னிலையிலும் காவல் ஆய்வாளர் B. சிவக்குமார் B.B.A. அவர்கள் ஒருங்கிணைப்பில் திறந்து வைக்கிறார்.
குடும்பம் நடத்த வருமாறு வற்புறுத்தியதால் காதலனை கொன்று கோவளத்தில் புதைத்தேன்- அழகி வாக்குமூலம் சென்னை நங்கநல்லூரில் வசித்து வந்த 29 வயது வாலிபர் ஜெயந்தன் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொலை செய்யப்பட்ட சம்பவமும், அவரது உடலை துண்டு துண்டாக்கி விபசார அழகி ஒருவர் கோவளத்தில் கொன்று புதைத்ததும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நங்கநல்லூர் என்.ஜி.ஓ. காலனி 3-வது தெருவில் வசித்து வந்த ஜெயந்தன் சென்னை விமான நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த […]
தமிழகத்தில் சிறைக் கண்காணிப்பாளர்கள் பணியிடமாற்றம்: சென்னை புழல் மத்திய சிறைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார் சேலம் மத்திய சிறைக்கு மாற்றம். கடலூர் சிறைக் கண்காணிப்பாளர் நிஜிலா நாகேந்திரன் சென்னை புழல் சிறைக்கு மாற்றம். மதுரை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் ஊர்மிளா திருச்சி மத்திய சிறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். சேலம் மத்திய சிறைக்கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் மதுரை மத்திய சிறைக்கு மாற்றம். காத்திருப்போர் பட்டியலில் இருந்த கிருஷ்ணகுமார் கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளராக நியமனம்.
சரக்கு வாகனத்தில் கடத்திய குட்கா மூட்டைகள் பறிமுதல் இருவர் கைது மதுரையில் சரக்கு வாகனத்தில் கடத்திய 28 மூட்டை குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர் மதுரை பந்தயத்திடல் சாலையில் தல்லாகுளம் போலீசார் சனிக்கிழமை இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை இட்டபோது அதில் 28 மூட்டைகளில் குட்கா உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்திச் செல்வது தெரியவந்தது […]