
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை:-
பாரத திருநாட்டின் 79வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்
நாடு முழுவதும் மூவர்ணக் கொடி பட்டொளி வீசிட வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
அந்த வரிசையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நகர் காவல் நிலையத்தில் நாட்டின் 79 ஆவது சுதந்திர விழாவை முன்னிட்டு நாட்டின் மூவர்ணக் கொடி ஏற்றி மரியாதை செய்யப்பட்டது காவலரின் முன்னிலையில் ஆய்வாளர் திரு பாலமுருகன் அவர்கள் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
அது சமயம் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
VRK.ஜெயராமன் MA,Mphil
மாநில செய்தியாளர்
விருதுநகர் மாவட்டம்.
