Police Department News

புலம் பெயர் வட மாநில தொழிலாளர்களுக்கு எதிரான சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் அறிக்கை

புலம் பெயர் வட மாநில தொழிலாளர்களுக்கு எதிரான சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் அறிக்கை

தமிழ் நாட்டில் வட மாநில தொழிலாளர்களுக்கு எதிராக எந்த சம்பவமும் நடைபெறவில்லை என சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் திரு. பிரேமானந்த் சின்ஹா அவர்கள் தெரிவித்துள்ளார் எல்லாம் அமைதியாகவே உள்ளது.

வாட்ஸ்அப் ட்வீட்டர் மற்றும் சமூக வளைதளங்களில் தவறான செய்திகளை பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என கூறியுள்ளார்

சமீப காலத்தில் தமிழ் நாட்டில் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக கருத்துக்கள் பரப்பப்படுவதும் அதனால் தமிழ் நாட்டில் வன்முறை சம்பவங்கள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. சமூக வளைதளங்களில் வதந்தியை பரப்புவோரை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.