Police Department News

ஆயுதப்படை காவலர் குடியிருப்புகளை மாணவர்கள் தூய்மை செய்தனர்.

ஆயுதப்படை காவலர் குடியிருப்புகளை மாணவர்கள் தூய்மை செய்தனர்.

.இன்று (03.12..2019) அமெரிக்கன் கல்லூரி நாட்டுநலப்பணிதிட்ட (NSS) மாணவர்கள் மற்றும் மதுரை மாநகர காவலர்கள் இணைந்து மதுரை மாநகர் ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள காவலர் குடியிருப்புகளை தூய்மை செய்யும் பணிகளை மேற்கொண்டனர். மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் மேற்படி பணிகளை நேரில் பார்வையிட்டு மாணவர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published.