சென்னை பெரு நகர் காவல் ஆணையாளர் அவர்களின் இன்றைய பேட்டி
சென்னையில் இது வரை ஊரடங்கு விதிகளை மீறிய 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. என காவல் ஆணையர் மகேஸ் அகர்வால் பேட்டியளித்தார்.
சென்னையில் இதுவரை 13 காவல் அதிகாரிகள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என கூறியுள்ளார்.
16 ஆயிரம் போலீசாருக்கு முதல் சுற்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.