Police Department News

காவலரை பணி செய்ய விடாமல் தடுத்தவர் கைது

காவலரை பணி செய்ய விடாமல் தடுத்தவர் கைது

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் கார்த்திகேயன் இவர் சுக்காம்பட்டி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த விஜய் மற்றும் பார்த்திபன் ஆகிய இருவரும் மது போதையில் அவரை அரசு பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மேற்படி இரு நபர்கள் மீதும் சிங்கம்புணரி போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.