Police Department News

போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கறிஞர் உட்பட நான்கு பேர் மீது வழக்கு மற்றும் ஒருவர் கைது

போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கறிஞர் உட்பட நான்கு பேர் மீது வழக்கு மற்றும் ஒருவர் கைது

காவலர்களை பணி செய்ய விடமால் கூச்சலிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வடக்கு காவல்நிலையத்தில்
போக்சோ வழக்கு ஓன்றில் பாதிக்கப்பட்ட
பெண்ணிற்கு
மருத்துவபரிசோதனை
செய்யக்கூடாது.
என வலியுறுத்தி கூச்சலிட்டு கொண்டுருந்த வழக்கறிஞர்கள்,
உட்பட நான்கு பேரின் சத்தம் கேட்டு.
அருகில் உள்ள வடக்கு காவல்நிலைய
சார்பு ஆய்வாளர்,லெனின் அங்கு சென்று அனைவரையும் வெளியே போகுமாறு கூறினார் சார்பு ஆய்வாளர்
லெனின் அவருக்கு ஆதரவாக வந்த பெண் காவலர்களை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக
வழக்கறிஞர்கள்
ராம்கி மற்றும் மனோஜ் கிஷோர் மற்றும் ராணி (என்ற) பேச்சியம்மாள் என்ற வழக்கறிஞர்கள்
புதுவயலை சேர்ந்த
அப்துல் கனி
உள்ளிட்ட 4 பேர் மீது காரைக்குடி வடக்கு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு
போலீஸ்சார் அப்துல்கனி(20) என்பவரை கைதுசெய்தனர்.
மேலும் விசாரணை செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.