Police Recruitment

மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து மரணமடைந்த காவலர் குடும்பத்திற்கு சக காவலர்கள் நிதியுதவி

மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து மரணமடைந்த காவலர் குடும்பத்திற்கு சக காவலர்கள் நிதியுதவி

மதுரை தெப்பக்குளம் காவல் நிலையம் குற்ற பிரிவில் பணிபுரிந்து வந்த முதல் நிலைக் காவலர் திரு மணிகண்டன் அவர்கள் கடந்த 27.04.2023 அன்று மரணம் அடைந்தார்.. அவரது சக காவல் நண்பர்கள் 2010 காக்கும் கரங்கள் என்ற உதவி அமைப்பின் மூலம் தமிழக முழுவதும் இருந்து அனைவரது பங்களிப்பிலும் சுமார் 16 லட்சம் சேகரித்ததை பாதிக்கப்பட்ட காவலரின் குடும்பத்தாருக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் திரு நரேந்திரன் நாயர் IPS அவர்கள் வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.