Police Recruitment

மதுரையில் நடைபெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிளக்கு பூஜைக்கு சிறந்த பாதுகாப்பளித்த போலீசார்

மதுரையில் நடைபெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிளக்கு பூஜைக்கு சிறந்த பாதுகாப்பளித்த போலீசார்

மதுரை திலகர் திடல் C4, காவல்
நிலையத்திற்குட்பட்ட பகுதியிலுள்ள அருள்மிகு ஸ்ரீ.முத்துமாரியம்மன்
கோவில் 42 ஆம் ஆண்டு உற்சவவிழா-12/8/2023
அன்று நடைபெற்றது அதில் 151 திருவிளக்கு பூஜை அதி விமர்சையாக கொண்டாடப்பட்டது அது சமயம் பாதுகாப்பு பணியில் C4, காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.சின்னப்பாண்டி
அவர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு சிறப்பான பாதுகாப்பளித்தனர்

Leave a Reply

Your email address will not be published.