Police Recruitment

தண்டுகாரனஅள்ளி கிராமத்தில் 11ம் வகுப்பு மாணவி மாயம்.
கண்டுபிடித்து தர தாய் போலீசில் புகார் .

தண்டுகாரனஅள்ளி கிராமத்தில் 11ம் வகுப்பு மாணவி மாயம்.
கண்டுபிடித்து தர தாய் போலீசில் புகார் .

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த திருமல்வாடி கிராமத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளியின் 16 வயது மகள் பாலக்கோடு பகுதியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று காலை கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை,
உறவிணர்கள், நண்பர்கள் வீடு உட்பட எங்கு தேடியும் கிடைக்காததால் மகளை கண்டுபிடித்து தர கோரி மாணவியின் தந்தை இன்று பாலக்கோடு போலீசில் புகார் அளித்தார்,
புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செயது காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.