சிக்கண்ணா அரசுக் கல்லூரியில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகிழ்ச்சி;
திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் தீயை எப்புடி தடுப்பது மற்றும் பாதுகாப்பை எப்புடி மேற்கொள்வது என்ற விழிப்புணர்வை தீயணைப்பு வீரர்கள் மாணவர்களுக்கு செய்து காட்டினர் இதில் நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் இ நியூஸ்
மு.சந்திர சேகர்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்