Police Department News

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி உட்கோட்டம் நரிக்குடி காவல் நிலையத்தின்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி உட்கோட்டம் நரிக்குடி காவல் நிலையத்தின்

புதிய சட்டம் ஒழுங்கு சார்பு ஆய்வாளராக திரு. முத்துக்குமார் அவர்கள் இன்று பொறுப்பேற்று கொண்டார்.

இதனையடுத்து நரிக்குடி காவல் நிலைய சரக இன்ஸ்பெக்டர், சக காவலர்கள், தனிப்பிரிவு காவலர்கள், என பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.