போலீஸ் இ நியூஸ் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் 7வது ஆண்டு விழாவிற்கு வருகை தந்து விழாவை சிறப்பித்த சிறப்பு விருந்தினர் தமிழ்நாடு காவல்துறை போதை தடுப்பு பிரிவு தமிழ்நாடு காவல் கண்காணிப்பாளர் Dr.E.T.சாம்சான்,IPS அவர்களுக்கு நன்றி, நன்றி, நன்றி
Related Articles
விமானத்தில் சென்று கஞ்சா பிஸினஸ்… ‘காஸ்ட்லி’ போதை வியாபாரிகள் சிக்கியது எப்படி?
விமானத்தில் சென்று கஞ்சா பிஸினஸ்… ‘காஸ்ட்லி’ போதை வியாபாரிகள் சிக்கியது எப்படி? சென்னையில் இருந்து திரிபுராவுக்கு விமானத்தில் சென்று கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்த இருவர் போலீசில் சிக்கியுள்ளனர். சென்னை தரமணி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து தரமணி உதவி ஆணையாளர் அமீர் அஹமது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் சென்னை தரமணி ரயில் நிலையம் அருகில், […]
காவலர் வீர வணக்க நாள்- டிஜிபி திரிபாதி மரியாதை
சென்னை: நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றும் வகையில் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. காவலர் வீரவணக்க நாளான இன்று டிஜிபி அலுவலகத்தில் உள்ள நினைவு சின்னத்தின் முன் டிஜிபி திரிபாதி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். நீத்தார் நினைவு தினத்தையொட்டி அரியலூர், நாகை உள்பட தமிழகம் முழுவதும் காவல் […]
மதுரை விமான நிலையத்தில், துபாயிலிருந்து வந்த பயணி ஒருவரிடம் இருந்து 91 லட்சம் மதிப்பிலான 1 கிலோ 436 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை விமான நிலையத்தில், துபாயிலிருந்து வந்த பயணி ஒருவரிடம் இருந்து 91 லட்சம் மதிப்பிலான 1 கிலோ 436 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் விமானத்தில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது, பயணி ஒருவரின் உடமைகளில் […]