Police Department News

மதுரை கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் டி.ஐ.ஜி.,அவர்கள் ஆய்வு

மதுரை கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் டி.ஐ.ஜி.,அவர்கள் ஆய்வு

மதுரை கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் டி.ஐ.ஜி., திருமதி. பொன்னி அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்

பதிவேடுகள், காவல் நிலைய செயல்பாடுகள் குறித்து விசாரணை மேற்கொண்டார். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வலியுறுத்தினார்

டி.எஸ்.பி., திரு. பிரபாகரன், சார்பு ஆய்வாளர்கள் பாலமுருகன் பழனியப்பன், தனிப்பிரிவு எஸ்.ஐ.,பிச்சை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.