Police Department News

கோவை : வெள்ளியங்கிரி மலை மீது ஏறிய ஒருவர் மூச்சு திணறல் காரணமாக உயிரிழப்பு

கோவை : வெள்ளியங்கிரி மலை மீது ஏறிய ஒருவர் மூச்சு திணறல் காரணமாக உயிரிழப்பு

ரகுராம்(50) என்பவர் மூச்சு திணறல் காரணமாக உயிரிழப்பு கடந்த சில நாட்களாக வெள்ளியங்கிரி மலை ஏறிய 5 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது ஒருவர் உயிரிழப்பு
சென்னையில் இருந்து நண்பர்கள் 15 பேருடன் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய போது மூச்சுத் திணறலால் ரகுராம் உயிரிழப்பு

Leave a Reply

Your email address will not be published.