Police Department News

திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மஹாலில் பாராளுமன்ற தேர்தலுக்கு வாக்குப்பெட்டிகளை வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். அ.பிரதீப்., இ.கா.ப., அவர்களின் தலைமையில் பாதுகாப்பு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மஹாலில் பாராளுமன்ற தேர்தலுக்கு வாக்குப்பெட்டிகளை வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். அ.பிரதீப்., இ.கா.ப., அவர்களின் தலைமையில் பாதுகாப்பு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் நகர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் அவர்கள், தலைமையக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள். சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள். அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் அவர்கள் மற்றும் பணியில் ஈடுபடும் காவல்துறையினர் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்

Leave a Reply

Your email address will not be published.