Police Department News

காவலர்களுக்கு மன அழுத்தம் விழிப்புணர்வு நிகழ்ச்சி!!——அழுத்தம் விழிப்புணர்வு மகிழ்ச்சி திட்டம்:-

காவலர்களுக்கு மன அழுத்தம் விழிப்புணர்வு நிகழ்ச்சி!!——அழுத்தம் விழிப்புணர்வு மகிழ்ச்சி திட்டம்:-

காவல்துறை ஆளினர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க ஏற்படுத்த ப்பட்ட “மகிழ்ச்சி”திட்டத்தின் முதல் விழிப்புணர்வு நிகழ்ச்சியான மதுரை கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மதுரை மாநகர காவல் துறை தலைவர் திரு. லோகநாதன், இ.கா.பா., தலைமை ஏற்று போக்குவரத்து துணை ஆணையர் திரு குமார் மற்றும் மனநம் மருத்துவர் டாக்டர் ,C Rama Subramanian &Dr. கண்ணன் ஆகியோர் காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதில் 70-க்கும் மேற்பட்ட ஆண் ,பெண் காவலர்கள் மற்றும் செல்லமுத்து அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published.